திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வான்சிறப்பு / The Blessing of Rain   

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.



யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: