திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: நலம்புனைந்துரைத்தல் / The Praise of her Beauty
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: