திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: நலம்புனைந்துரைத்தல் / The Praise of her Beauty
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: