திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: கயமை / Baseness
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: