ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: நினைப்புறுதல்

ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொருளே யாம்.


Meta Information:
Avvaikural 113 | அவ்வைக்குறள் 113 | நினைப்புறுதல் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, ஓர்மின்கள், சிந்தையி, லொன்றச், சிவன்றன்னைப், பார்மின், பழம்பொருளே, யாம்.