சாதியின் அர்த்தங்கள்

நாம் சாதியின் அடிப்படையில் வாழ்வதால் எமக்கு தெரிந்த சாதியின் அர்த்தங்களை மட்டும் பதிவு செய்கிறேன். முதலில் தொழில் ரீதியாக சாதியை பிரிக்கப்பட்டிருக்கிறது. வேளாளர் என்பது விவசாயம் செய்பவர். மீனவர் என்பவர் மீன் பிடித்து விற்பவர். வன்னார் என்பது சலவை தொழில் செய்பவர். நாவிதர் என்பது முடி எடுப்பவர் மற்றும் அழகு சேர்ப்பவர். குயவர் என்பது மண் பாண்டம் செய்பவர். தச்சர், கற்தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கன்னார் என ஐந்து தொழிலை குறிப்பது கம்மாளர் சாதி. நுணுக்கங்கள் நிறைந்த […]

Share

Read More

வறட்சியும் நிவாரனமும்

தாங்கள் விளையும் உணவு பொருள்களில் தக்காளி, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், கரும்பு, பழங்கள், தென்னைமரம் பயிர் செய்வதை குறையுங்கள். விற்பது என்று முடிவிருந்தால் பாரம்பரிய பயிர் வகையான கம்பு, சோளம், ராகி, சாமை போன்ற தண்ணீர் குறைவான உணவு பொருளை விற்றுக்கொள்ளுங்கள். விற்கும் பொருளில் தண்ணீர் பொதிந்து இருக்க கூடாது. தக்காளி, கத்திரிக்காய் போன்ற உணவுப்பொருளை வடகம் அல்லது தூள் செய்து விற்றுக்கொள்ளுங்கள். தக்காளி, கரும்பு, கேரட், வெள்ளரிக்காய் போன்ற உணவுப்பொருளின் விலையை விளைந்தால் நஷ்டம் ஏற்படும் […]

Share

Read More

சாதி

நம் நாட்டில் சாதி என்ற சொல் அவசியமான ஒன்று என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு முன் ஞானத்தையும் கல்வியையும் எந்த மக்கள் வைத்துள்ளார்களோ அவர்கள் உயர்ந்த சாதியாகவும், பெரும்பான்மையான நிலத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ, பொருள் உற்பத்தி செய்கிறவர்கள் அடுத்த உயர்ந்த சாதியாகவும், அடுத்து நிலத்தில் உற்பத்தி ஆகும் பொருளை வியாபாரம் செய்பவர்களுக்கு அடுத்த சாதியாகவும், நிலம் இல்லாமல் கூலி வேலை செய்கிறவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், துணி துவைப்பவர்கள், சவரம் செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் அடுத்த […]

Share

Read More