ஆடையும் இயற்கையும்

இயற்கையின் வெளிப்பாடாகிய குளிர், வெப்பம், மழை, காற்று மற்றும் பனி போன்ற காலங்களில் உடலை பாதுகாக்க தான் உடை அணியப்பட்டது. தொழிற்புரட்சி காரணமாக தீ, கதிர்வீச்சு, குண்டு மற்றும் ஆயுதங்களால் தாக்கப்படாமல் இருப்பதற்க்காகவும் சிறப்பு உடை அணியப்படுகின்றது. ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்புகளுக்கு தேவையான உடை அணியப்படுகிறது. பல்வறு சமுகத்தினர் அவர்கள் வாழும் பகுதியில் கிடைக்கும் அல்லது தயாரிக்கும் நூல்களை கொண்டு தயாரிப்பதால் அந்த மக்கள் / சாதி / கூட்டமானவர்களை தனித்துவப்படுத்துகிறது. அதுவே நாளடைவில் […]

Share

Read More