வறட்சியும் நிவாரனமும்

தாங்கள் விளையும் உணவு பொருள்களில் தக்காளி, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், கரும்பு, பழங்கள், தென்னைமரம் பயிர் செய்வதை குறையுங்கள். விற்பது என்று முடிவிருந்தால் பாரம்பரிய பயிர் வகையான கம்பு, சோளம், ராகி, சாமை போன்ற தண்ணீர் குறைவான உணவு பொருளை விற்றுக்கொள்ளுங்கள். விற்கும் பொருளில் தண்ணீர் பொதிந்து இருக்க கூடாது. தக்காளி, கத்திரிக்காய் போன்ற உணவுப்பொருளை வடகம் அல்லது தூள் செய்து விற்றுக்கொள்ளுங்கள். தக்காளி, கரும்பு, கேரட், வெள்ளரிக்காய் போன்ற உணவுப்பொருளின் விலையை விளைந்தால் நஷ்டம் ஏற்படும் […]

Share

Read More

ஆடையும் இயற்கையும்

இயற்கையின் வெளிப்பாடாகிய குளிர், வெப்பம், மழை, காற்று மற்றும் பனி போன்ற காலங்களில் உடலை பாதுகாக்க தான் உடை அணியப்பட்டது. தொழிற்புரட்சி காரணமாக தீ, கதிர்வீச்சு, குண்டு மற்றும் ஆயுதங்களால் தாக்கப்படாமல் இருப்பதற்க்காகவும் சிறப்பு உடை அணியப்படுகின்றது. ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்புகளுக்கு தேவையான உடை அணியப்படுகிறது. பல்வறு சமுகத்தினர் அவர்கள் வாழும் பகுதியில் கிடைக்கும் அல்லது தயாரிக்கும் நூல்களை கொண்டு தயாரிப்பதால் அந்த மக்கள் / சாதி / கூட்டமானவர்களை தனித்துவப்படுத்துகிறது. அதுவே நாளடைவில் […]

Share

Read More