மதுவை / குடிபோதையை நிறுத்த முடியுமா?

மது குடிப்பவர்களிடம் கேட்ட போது எனக்கு சந்தோசம் குறைவாக உள்ளது அதனால் குடிக்கிறேன். காலை முதல் மாலை வரை வேலை செய்ததால் உடல் வலி ஏற்படுகிறது, தூக்கம் வரவில்லை அதனால் குடிக்கிறேன். மனம் பாரமாக இருக்கிறது அதனால் குடிக்கிறேன். குடியினால் ஏற்படும் போதை எனக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் பதிலை சொல்கிறார்கள். நமக்கு தேவையான சந்தோசம் கிடைக்கவில்லை என்றால் மயக்கம் தரும் போதை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறோம். உண்மை என்ன வென்றால் மனம் நிம்மதியை நாடுகிறது. அதற்க்கு […]

Share

Read More