உணவு இறக்குமதியும் பொருளாதாரமும்

தங்கள் உணவுகளில் கோதுமை, மைதா, இரவை, பரோட்டா, சப்பாத்தி, பிரட் இருக்கிறதா! அப்படியென்றால் தமிழகத்தில் வறட்சி மற்றும் பொருளாதார சீர்கேடுக்கு தாங்களும் உடந்தை என்று சொன்னால் நம்புவீர்களா! மிக மிக முக்கியமான காரணம் அலோபதி மருத்துவர்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா! அவர்கள் தான் சப்பாத்தி, பிரட்டை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள். மருத்துவர்கள் என்ன செய்ய முடியும், அவர்கள் படித்தது அப்படி தானே! சப்பாத்தி, கோதுமையை பாடப்புத்தகத்தில் வைத்தவன் தான் பொருளாதார சீர்கேடுக்கு முக்கிய காரணம். பெரும்பாலும் […]

Share

Read More

சாதியின் அர்த்தங்கள்

நாம் சாதியின் அடிப்படையில் வாழ்வதால் எமக்கு தெரிந்த சாதியின் அர்த்தங்களை மட்டும் பதிவு செய்கிறேன். முதலில் தொழில் ரீதியாக சாதியை பிரிக்கப்பட்டிருக்கிறது. வேளாளர் என்பது விவசாயம் செய்பவர். மீனவர் என்பவர் மீன் பிடித்து விற்பவர். வன்னார் என்பது சலவை தொழில் செய்பவர். நாவிதர் என்பது முடி எடுப்பவர் மற்றும் அழகு சேர்ப்பவர். குயவர் என்பது மண் பாண்டம் செய்பவர். தச்சர், கற்தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கன்னார் என ஐந்து தொழிலை குறிப்பது கம்மாளர் சாதி. நுணுக்கங்கள் நிறைந்த […]

Share

Read More

குலதெய்வம்?

இறைவனை உணர்ந்தவர்கள் தான் தெய்வம். அப்படி உணர்ந்தவர்கள் தன் பிள்ளை, சுற்றோர் என்று பாரப்பட்சம் பார்க்கமாட்டார்கள். அப்படி இருக்க குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் அல்லது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டும் குலதெய்வம் உதவுமுன்னு சொல்வது சரியா! தவறா! இறைவனை உணர்ந்தவர்கள் அங்கு பூசாரிகளாக இருந்தால், வரும் அன்பர்களை வழிநடத்துவார்கள், ஆனால் அப்படி இருப்பதாக தெரியவில்லை. குலதெய்வத்தின் சரியான பார்வை என்ன? -சசிகுமார் சின்னராஜு

Share

Read More

மதுவை / குடிபோதையை நிறுத்த முடியுமா?

மது குடிப்பவர்களிடம் கேட்ட போது எனக்கு சந்தோசம் குறைவாக உள்ளது அதனால் குடிக்கிறேன். காலை முதல் மாலை வரை வேலை செய்ததால் உடல் வலி ஏற்படுகிறது, தூக்கம் வரவில்லை அதனால் குடிக்கிறேன். மனம் பாரமாக இருக்கிறது அதனால் குடிக்கிறேன். குடியினால் ஏற்படும் போதை எனக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் பதிலை சொல்கிறார்கள். நமக்கு தேவையான சந்தோசம் கிடைக்கவில்லை என்றால் மயக்கம் தரும் போதை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறோம். உண்மை என்ன வென்றால் மனம் நிம்மதியை நாடுகிறது. அதற்க்கு […]

Share

Read More

வாழ்வியல் முறை

நமது உடலையும் மனதையும் பக்குவபடுத்தினால் மட்டுமே நாம் நிம்மதியாக வாழமுடியும். அதற்க்காக சில வழிமுறைகளை முயற்ச்சி செய்தால் நலமுடன் வாழலாம். பேதி, எனிமா, வாழை இலை குளியல், மண் குளியல், விரதம் போன்ற முறைகள் இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதை தெரிந்து செயல்படுத்தினால் நமது உடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்படும். அழுக்குகள் வெளியேறினால் மட்டுமே எதிர்ப்பு சக்தி அதிகமாகி வியாதியில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும். பேதி: குடலை விளக்கெண்ணெய் அல்லது மாத்திரை மூலம் சுத்தம் செய்யும் […]

Share

Read More

தமிழ்நாட்டிற்க்கு தற்காப்பு அவசியம்

தமிழ்நாட்டின் அரசியலையும் இயற்கையும் அலசுவோம். சமைத்து சாப்பிட்டால் தான் உயிர் வாழமுடியும் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதில் உள்ளது. நாம் எரிவாய்வு(கேஷ்), மண்ணெண்னெய்க்கு அடிமையானாதால் வெளிநாட்டு வியாபாரிகள் நம்மை கட்டுப்படுத்துகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் நாம் வேறு ஏதாவது பொருளை அந்நாட்டிற்க்கு கொடுக்க வேண்டும். ஒருவேளை நாம் ஏற்றுமதி செய்வதற்க்கு பொருள் இல்லை என்றால் என்னாகும். நம் நாடு அவர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும். அவர்கள் சொல்வது தான் நடக்கும். நீங்கள் என்ன போராட்டம் செய்தாலும் ஒன்றும் […]

Share

Read More

வறட்சியை தடுக்ககூடிய வழிகள்

வணக்கம் தோழர்களே. நாம் வாழும் நிலத்திலும் ஆறுகளிலும் தண்ணீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது குறித்து என்னால் முடிந்த அளவு பார்வையை முன்வைக்கிறேன். பெப்சி கொகோ கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் ஆற்றுப்படுக்கையில் உள்ள நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் எங்கே சென்றது? சொன்னால் நம்ப மறுக்கும் நம் உள்ளம், நாம் தான் நம் தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக தண்ணீர் பொதிந்துள்ள உணவு பொருட்களை விற்பது மூலம். அரசியல் சூழ்ச்சி காரணமாக பெரும்பாலான […]

Share

Read More

வறட்சியும் நிவாரனமும்

தாங்கள் விளையும் உணவு பொருள்களில் தக்காளி, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், கரும்பு, பழங்கள், தென்னைமரம் பயிர் செய்வதை குறையுங்கள். விற்பது என்று முடிவிருந்தால் பாரம்பரிய பயிர் வகையான கம்பு, சோளம், ராகி, சாமை போன்ற தண்ணீர் குறைவான உணவு பொருளை விற்றுக்கொள்ளுங்கள். விற்கும் பொருளில் தண்ணீர் பொதிந்து இருக்க கூடாது. தக்காளி, கத்திரிக்காய் போன்ற உணவுப்பொருளை வடகம் அல்லது தூள் செய்து விற்றுக்கொள்ளுங்கள். தக்காளி, கரும்பு, கேரட், வெள்ளரிக்காய் போன்ற உணவுப்பொருளின் விலையை விளைந்தால் நஷ்டம் ஏற்படும் […]

Share

Read More

வறட்சிக்கான காரணங்கள்

பாரம்பரிய பயிர் வகைகளை செய்யாமல் பணப்பயிர்களை செய்தது. தக்காளி, கரும்பு, கத்திரிக்காய், பழங்கள், தென்னைமரம் மற்றும் ஐப்ரிட் வகைகள் பணப்பயிர்களை சார்ந்தது. அப்படியே செய்தாலும் 20 km மேல் எடுத்து சென்று விற்றால் தங்கள் நிலத்திற்க்கும் நிலத்தை சுற்றியுள்ள இடத்திற்க்கும் தோசம் வரும். தொடர்ந்து செய்தால் பாலைவனமாக மாறும். எல்லா உயிர்கள் பிறந்தது இன்பத்தை அநுபவம் செய்வதற்க்கு தான். முக்கியமாக உடலுறவு. அதை தடுத்தால் வாழ்ந்த உயிர் பகுதியில் தோசம் வரும். நடைமுறையில் உள்ள ஜெர்சி மாடு, […]

Share

Read More

(அ)சைவமும் கோயிலும்

சைவம் என்றால் இறைச்சி இல்லாத உணவும், அசைவம் என்றால் இறைச்சி உணவு என பெரும்பாலும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்கள் சுத்தமானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்களாகிய பிராமணர், சைவ வேளாளர், சைவ செட்டியார் போன்ற கூட்டமான மக்கள் உயர்ந்த சாதியாகவும், மாட்டு இறைச்சியை சாப்பிடாமல் இறைச்சி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுபர்கள் கீழ் சாதியாகும் கருதப்படுகிறது. சில மதத்தில் பன்னிக்கறியை சாப்பிட்டால் கீழ் சாதியாக கருதப்படுகிறது. சிவன், விஷ்னுவை […]

Share

Read More

பால் குடிப்பதை குறைத்தால் இயற்கை வளம்பெறும்

பால் குடித்தால் உடலுக்கு நல்லதுன்னு சொல்லி பெரும்பாலோர் பால் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறந்த குழந்தை தாய் பால் குடித்தால் உடலுக்கு நல்லது. அதுவே இரண்டு வயதுக்கு மேல் குடித்தால் சீரனம் ஆகாது. அப்பொழுது மாட்டுபாலும் சீரனம் செய்ய இயலாது. அப்படிபட்ட மாட்டு பாலை சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ஏதோ ஒர் விதத்தில் சாப்பிடுகிறார்கள். இது தேவைக்கு மீறிய உணவு வகையை சார்ந்தது. அதிகமான உடல் உழைப்பு உள்ளவர்கள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. அதுவே உடல் […]

Share

Read More

ஆடையும் இயற்கையும்

இயற்கையின் வெளிப்பாடாகிய குளிர், வெப்பம், மழை, காற்று மற்றும் பனி போன்ற காலங்களில் உடலை பாதுகாக்க தான் உடை அணியப்பட்டது. தொழிற்புரட்சி காரணமாக தீ, கதிர்வீச்சு, குண்டு மற்றும் ஆயுதங்களால் தாக்கப்படாமல் இருப்பதற்க்காகவும் சிறப்பு உடை அணியப்படுகின்றது. ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்புகளுக்கு தேவையான உடை அணியப்படுகிறது. பல்வறு சமுகத்தினர் அவர்கள் வாழும் பகுதியில் கிடைக்கும் அல்லது தயாரிக்கும் நூல்களை கொண்டு தயாரிப்பதால் அந்த மக்கள் / சாதி / கூட்டமானவர்களை தனித்துவப்படுத்துகிறது. அதுவே நாளடைவில் […]

Share

Read More

சாதி

நம் நாட்டில் சாதி என்ற சொல் அவசியமான ஒன்று என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு முன் ஞானத்தையும் கல்வியையும் எந்த மக்கள் வைத்துள்ளார்களோ அவர்கள் உயர்ந்த சாதியாகவும், பெரும்பான்மையான நிலத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ, பொருள் உற்பத்தி செய்கிறவர்கள் அடுத்த உயர்ந்த சாதியாகவும், அடுத்து நிலத்தில் உற்பத்தி ஆகும் பொருளை வியாபாரம் செய்பவர்களுக்கு அடுத்த சாதியாகவும், நிலம் இல்லாமல் கூலி வேலை செய்கிறவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், துணி துவைப்பவர்கள், சவரம் செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் அடுத்த […]

Share

Read More

உப்பு

உப்பை சாப்பிடக்கூடாது என்று ஒருவரும் சாப்பிட வேண்டும் என்று ஒருவரும் சொன்னால் என்ன செய்வது? கடல் உப்பு விடம் என்று சொன்னால் நாங்கள் எந்த உப்பை சாப்பிடுவது. காய்கறி பழங்களில் உப்பு ஏற்கனவே இருப்பது ஆய்வுகள் சொல்கிறது. இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு உப்பை நரம்பின் வழியாக சக்திக்காக கொடுப்பதாக செவி செய்தி. உப்பில்லாத பண்டம் குப்பை என்று பழமொழி உண்டு. ஆறு சுவைகலும் உணவில் சேர்த்து சாப்பிடனும் என்று இயற்கை வாதிகள் சொல்கிறார்கள். உப்பையும் சேர்த்து தானே? […]

Share

Read More

குருஷேத்திரம் தர்மசேத்திரம்

குருசேத்திரம் என்ற பெயரை கேட்டவுடன் நினைவுக்கு வருவது மஹாபாரத போர். அப்படிபட்ட போர் எங்கே நடந்தது எதற்க்காக நடந்தது. மஹாபாரதத்தில் போர் நடந்த இடமான குருசேத்திரம் என்பது தற்போதுள்ள இந்தியாவின் ஹரியான மாநிலத்தின் நகரம் கிடையாது. அப்போது குருசேத்திர போர் எங்கே நடந்தது? குருஷேத்திர போர் என்பது ஆத்மாவை நோக்கி பயனம் செய்யும் பொழுது உடலுடனும் மனதுடனும் நடந்த போர். குரு என்பது காரனகுரு மற்றும் காரியகுருவை குறிப்பதாகும். காரனம் என்பது மனமும், காரியம் என்பது மனதினால் […]

Share

Read More