நேமிநாதம்
27. தாதார் மலர்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் - பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.
Meta Information:
கடவுள் வாழ்த்து,சொல்லதிகாரம்,நேமிநாதம் இலக்கணம் nannool
கடவுள் வாழ்த்து,சொல்லதிகாரம்,நேமிநாதம் இலக்கணம் nannool