நேமிநாதம்
2. உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்ந்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லோரும் கைகொள்வர் ஈங்கு.
Meta Information:
அவையடக்கம்,பாயிரம்,நேமிநாதம் இலக்கணம் nannool
அவையடக்கம்,பாயிரம்,நேமிநாதம் இலக்கணம் nannool