ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: நாடி தாரணை

நாடி வழக்க மறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு.


Meta Information:
Avvaikural 39 | அவ்வைக்குறள் 39 | நாடி தாரணை , வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, நாடி, வழக்க, மறிந்து, செறிந்தடங்கி, நீடொளி, காண்ப, தறிவு.