ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: நாடி தாரணை

ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு.


Meta Information:
Avvaikural 35 | அவ்வைக்குறள் 35 | நாடி தாரணை , வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, ஆதித்தன், றன்கதிர், போலவந், நாடிகள், பேதித்துத், தாம்பரந்த, வாறு.