ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்
அதிகாரம்: துரிய தரிசனம்

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.


Meta Information:
Avvaikural 294 | அவ்வைக்குறள் 294 | துரிய தரிசனம், தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, மதிக்குட், கதிரவன், வந்தங், கொடுங்கில், உதிக்குமாம், பூரணைச், சொல்.