ஔவையாரின் ஞானக்குறள்

பால்: தன்பால்
அதிகாரம்: துரிய தரிசனம்

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.


Meta Information:
Avvaikural 293 | அவ்வைக்குறள் 293 | துரிய தரிசனம், தன்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, மதியொடு, வன்னியொன், றாகவே, வந்தால், கதிரவ, னாமென்று, காண்.