ஔவையாரின் ஞானக்குறள்

பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு.


Meta Information:
Avvaikural 28 | அவ்வைக்குறள் 28 | உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை, வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, பொய்க்கெல்லாம், பாசனமா, யுள்ளதற், கோர்வித்தாகு, மெய்க்குள்ளா, மாய, வுடம்பு.