ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்:  கண்ணாடி

மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு.


Meta Information:
Avvaikural 239 | அவ்வைக்குறள் 239 | கண்ணாடி , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, மாதூ, வெளியின், மனமொன்ற, வைத்தபின், போதக, மாகு, முடம்பு.