ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: குருவழி

நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.


Meta Information:
Avvaikural 209 | அவ்வைக்குறள் 209 | குருவழி, திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, நாட்டமில், லாவிடம், நாட்ட, மறிந்தபின், மீட்டு, விடாது, சிவம்.