ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: சதாசிவம்

நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.


Meta Information:
Avvaikural 200 | அவ்வைக்குறள் 200 | சதாசிவம் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, நிற்கும், பொருளும், நடப்பனவுந், தானாகி, உற்றெங்கும், நிற்குஞ், சிவம்.