ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: சதாசிவம்

மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம்.


Meta Information:
Avvaikural 198 | அவ்வைக்குறள் 198 | சதாசிவம் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, மண்ணிற், பிறந்த, வுயிர்க்கெல்லாந், தானாகி, விண்ணகமே, யாகுஞ், சிவம்.