ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: பிறப்பறுதல்

தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு.


Meta Information:
Avvaikural 177 | அவ்வைக்குறள் 177 | பிறப்பறுதல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, தன்னை, யறிந்து, செறிந்தடங்கித், தானற்றால், பின்னைப், பிறப்பில்லை, வீடு.