ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: கலை ஞானம்

தாஞ்செய் வினையெல்லாந் தம்மை யறவுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து.


Meta Information:
Avvaikural 135 | அவ்வைக்குறள் 135 | கலை ஞானம், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, தாஞ்செய், வினையெல்லாந், தம்மை, யறவுணரில், காஞ்சனமே, யாகுங், கருத்து.