ஔவையாரின் ஞானக்குறள்

உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து.


Meta Information:
Avvaikural 129 | அவ்வைக்குறள் 129 | தெரிந்து தெளிதல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, உலகத்திற், பட்ட, உயிர்க்கெல்லா, மீசன், நிலவுபோ, னிற்கும், நிறைந்து.