ஔவையாரின் ஞானக்குறள்

தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறிய பல்குணமு மாம்.


Meta Information:
Avvaikural 121 | அவ்வைக்குறள் 121 | தெரிந்து தெளிதல், திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, தேறித், தெளிமின், சிவமென்றே, யுள்ளுணர்வில், கூறிய, பல்குணமு, மாம்.