ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அருள் பெறுதல்

ஆவாவென் றோதி யருள்பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான வொளி.


Meta Information:
Avvaikural 109 | அவ்வைக்குறள் 109 | அருள் பெறுதல், வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, ஆவாவென், றோதி, யருள்பெற்றார்க், கல்லாது, தாவாதோ, ஞான, வொளி.