ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: அருள் பெறுதல்

இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால்.


Meta Information:
Avvaikural 102 | அவ்வைக்குறள் 102 | அருள் பெறுதல், வீட்டு நெறிப்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, இருளைக், கடிந்தின், றிறைவ, னருளால், தெருளும், சிவசிந்தை, யால்.